Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

வடக்கு,கிழக்கு,தெற்கு,மேற்கை ஒன்றிணைக்கும் ஆட்சியை அமைப்போம்

இலங்கையின் பத்தாவது பாராளுமன்றத்திற்கு உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தலில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்றைய தினமும் வியாழக்கிழம...

யாழில். அமைதியாக நடைபெற்ற வாக்களிப்பு - 59.65 வீத வாக்குகள் பதிவு

யாழ்ப்பாணத்தில் மிக அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளதாக. யாழ் , மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் ம. பிரதீபன் தெரிவித்துள்ளார்...

வன்னியில் யசோதினி தனது வாக்கினை செலுத்தினார்

வன்னித் தேர்தல் தொகுதியில் போட்டியிடும் யசோதினி இன்றைய தினம் தனது வாக்கினை சங்கு சின்னத்திற்கும்  6ஆம் இலக்கத்திற்கும் செலுத்தியுள்ளார். சனந...

ஜக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் முதன்மை வேட்பாளர் சுலக்சன் தனது வாக்கினை செலுத்தினார்

ஜக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளர் ஞானப்பிரகாசம்  சுலக்சன்  தனது வாக்கினை யாழ்ப்பாணத்தில் செலுத்தி...

அமைதியான முறையில் நடைபெறும் வாக்களிப்பு

இலங்கையின் 10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்றைய தினம் வியாழக்கிழமை  ஆரம்பமானது.  காலை 7.00மணிக்க...

கல்கிஸ்ஸையில் துப்பாக்கிச் சூடு - ஒருவர் உயிரிழப்பு

கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட படோவிட்ட பகுதியில் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ...

மரண சடங்குக்காக யாழ் வந்த மட்டக்களப்பு வாசி விபத்தில் சிக்கி உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மரண சடங்குக்கு வந்த மட்டக்களப்பை சேர்ந்தவர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள...