Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கனடாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற இந்தியப் பெண் கட்டுநாயக்கவில் கைது

போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி இலங்கை ஊடாக கனடாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற இந்தியப் பெண் உள்ளிட்ட மூவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்த...

32 இலங்கையர்கள் மீட்பு!

மியன்மாரில் உள்ள சைபர் கிரைம் முகாம்களில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 32 இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களை விரைவில் இலங்கைக்க...

பிரான்ஸ் அழைத்து செல்வதாக யாழ்.இளைஞர்கள் உள்ளிட்ட மூவரை ரஷ்ய இராணுவத்தில் இணைத்த முகவர்

யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் இருந்து பிரான்ஸ் நாட்டுக்கு செல்ல முயற்சித்த மூவரை கட்டாயத்தில் ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள...

யாழ். மாவட்ட காணிப் பதிவக சேவைகள் மட்டுப்பாட்டுடன்

காணிப் புத்தகங்கள் வருடல் (Scanning) செயற்பாட்டுக்கு வழங்கப்படவுள்ளதால் எதிர்வரும் புதன்கிழமை வரையில் துரித சேவைகள் மற்றும் தேடுதல் கடமைகள் ...

கிளிநொச்சியில் 208 குடும்பங்களைச் சேர்ந்த 717 பேர் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் 248 குடும்பங்களைச் சேர்ந்த 717 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 04 வீடுகள் பகுதியளவில் சேதமடைந...

முன்னாள் அமைச்சர் டக்ளஸுக்கு எதிரான பிடியாணை உத்தரவு மீள பெறப்பட்டது

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவு இன்றைய தினம் திங்கட்கிழமை மீள ப...

வெள்ளத்தில் மூழ்கிய வட்டுவாகல் பாலம் - ஆபத்தின் விளிம்பில் பயணிக்கும் வாகனங்கள்

முல்லைத்தீவு பரந்தன் ஏ35 வீதியில் வட்டுவாகல் பாலத்தினை மூடி மழைவெள்ளநீர் பாய்வதனால், வீதியின் ஊடாக போக்குவரத்தில் ஈடுபடுவோர் மிக அவதானத்துடன...