Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில். வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்ட ஊடக மையத்தினர்

யாழ்ப்பாணத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களை யாழ் . ஊடக அமையதினரால் மீட்கப்பட்டு , பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.  யாழ்...

கிளிநொச்சி உள்ளிட்ட 12 நகரங்களில் காற்றின் தரம் குறித்து எச்சரிக்கை

நாடளாவிய ரீதியாக 12 நகரங்கள் மற்றும் பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியது. அதற்கமைய இரத்தினபுரி, கிளிநொச்சி, கம்பஹா, திருகோ...

நினைவேந்தல் உரிமையை நிராகரித்து மீண்டும் இனவாதத்தை தூண்டாதீர்கள்

போரில் உயிரிழந்த தங்கள் உறவுகளைத் தமிழ் மக்கள் நினைவேந்துவது அடிப்படை மனித உரிமையாகும். அதனை எவரும் நிராகரிக்க முடியாது. அவ்வாறு நிராகரித்து...

முகநூலில் மாவீரர்நாள் பதிவுகள் - மூவர் கைது

தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் தினத்தை முன்னிட்டு முகநூலில் பிரசாரம் செய்த குற்றச்சாட்டில் மூன்று சந்தேக நபர்களை குற்றப் புலனாய்வுப் பிர...

ஜனாதிபதி அநுரவுக்க்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் பாராட்டு

சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்திற்கு தற்போதைய அரசாங்கம் தொடர்ந்தும் இணங்கி வருவதற்கு ஜனாதிபதிக்கு பாராட்டு தெரிவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி ...

தொல்பொருள் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது

பழங்காலப் பொருட்களை பெறும் நோக்கில் சட்டவிரோதமாக அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். வெலிமடை பொலிஸ...

கொழும்பில் 40 இலட்சம் ரூபா பெறுமதியான மஞ்சள் மீட்பு!

கொழும்பு 15 இல் உள்ள தனியார் களஞ்சியசாலை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 765 கிலோ கிராம் மஞ்சள் நுகர்வோர் விவகார அதிகார சபையின் புலனாய்வு ...