Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

மாவீரர்நாள் பதிவுகள் - பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழான கைது எண்ணிக்கை நான்காக உயர்வு

பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலான தகவல்களை இணையத்தில் வெளியிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டஅரசியல்வாதியும் பிரபல தொ...

உடுப்பிட்டியில் பறந்த புலிகளின் கொடி - விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ள பொலிஸார்

யாழ்ப்பாணத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் சின்னத்துடனான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டமை மற்றும் , புலிகளின் கொடியினை பறக்க விடப்பட்டமை தொடர்பிலான ...

வடக்கு முதலீட்டாளர்கள் மன்றத்தை உருவாக்க நடவடிக்கைகள்

வடக்கு மாகாணத்தில் முதலீட்டாளர்கள் மன்றத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் எதிர்வரும் காலத்தில் மேற்கொள்ளப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வே...

வடக்கின் 5 மாவட்டங்களுக்கும் இடையிலான குளிரூட்டப்பட்ட பேருந்து சேவை

வடக்கின் 5 மாவட்டங்களுக்கும் இடையிலான குளிரூட்டப்பட்ட பேருந்து சேவையை ஆரம்பிக்குமாறு ஆளுநரிடம் யாழ் வணிகர் கழகப் பிரதிநிதிகள் கோரிக்கையை முன...

முன்னாள் இராஜாங்க அமைச்சரிடம் 500 இலட்சம் ரூபா நட்டஈடு கோரி வழக்கு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிராக 500 இலட்சம் ரூபா நட்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த வருடம் ...

மாவீரர்களை நினைவேந்த தமிழருக்கு உரிமை உண்டு

"வடக்கு, கிழக்கில் வாழும் தமிழர்கள் தமது உறவுகளான மாவீரர்களை நினைவேந்த முழு உரிமை உண்டு. தெற்கில் அரசியலில் புறக்கணிக்கப்பட்டவர்களே மாவ...

வாகன இறக்குமதி தொடர்பில் புதிய அறிவிப்பு

எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் வாகன இறக்குமதி நிச்சயமாக ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரி...