Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

புதிய பிரதம நீதியரசராக முர்து பெர்னாண்டோ சத்தியப்பிரமாணம்

இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக, உச்ச நீதிமன்ற நீதியரசர் முர்து நிரூபா பிதுஷினி பெர்னாண்டோ இன்றைய தினம் திங்கட்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில்...

யாழில். இடம்பெயர்ந்தோருக்கு உணவு கொடுக்க மறுத்த கிராம சேவையாளர் - இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைத்திருந்த சில குடும்பங்களுக்கு உணவு வழங்க மறுத்தார் என கிராம ...

யாழில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலர் உணவு

யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு , பிரபல தொழிலதிபர் ஞானப்பிரகாசம் ...

தேங்காய் விலை பெருமளவு அதிகரிப்பு

தற்போது சந்தையில் தேங்காய்க்கு தட்டுப்பாடு நிலவி வருவதால், தேங்காய் விலை அதிகளவில் உயர்ந்துள்ளது. இதன்படி சந்தையில் தேங்காய் ஒன்றின் விலை 20...

மாவீரர்நாள் பதிவுகள் - பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழான கைது எண்ணிக்கை நான்காக உயர்வு

பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலான தகவல்களை இணையத்தில் வெளியிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டஅரசியல்வாதியும் பிரபல தொ...

உடுப்பிட்டியில் பறந்த புலிகளின் கொடி - விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ள பொலிஸார்

யாழ்ப்பாணத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் சின்னத்துடனான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டமை மற்றும் , புலிகளின் கொடியினை பறக்க விடப்பட்டமை தொடர்பிலான ...

வடக்கு முதலீட்டாளர்கள் மன்றத்தை உருவாக்க நடவடிக்கைகள்

வடக்கு மாகாணத்தில் முதலீட்டாளர்கள் மன்றத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் எதிர்வரும் காலத்தில் மேற்கொள்ளப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வே...