Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

ஆப்பிரிக்காவில் அமைதி காக்க செல்லும் இலங்கை இராணுவம்

ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணிகளுக்காக இலங்கை விமானப்படையின் ஹெலிகாப்டர் படையின் 108 பேர் கொண்ட குழு ஒன்று மத்திய ஆபிரிக்க குடியரசிற்கு...

மோட்டார் சைக்கிளை கழுவச் சென்ற இளைஞன் உயிரிழப்பு

நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளை கழுவுவதற்காக கிணற்றடிக்கு சென்ற இளைஞர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளை கழுவிக்கொண்டிரு...

கடற்படையினர் 2,138 பேருக்கு பதவி உயர்வுகள்!

இலங்கை கடற்படையின் 74 வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் பரிந்துரையின் பேரில் 2,138 சிரேஷ...

யாழில் கைதான தமிழக மீனவர்கள் விளக்கமறியலில்

நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றத்தில் கைதான 08 தமிழக கடற்தொழிலாளர்களையும் எதிர்வரும் 20ஆம் திகதி வரையி...

கதிரை சின்னத்தில் களமிறங்கும் சுதந்திர கட்சி

வடக்கு, கிழக்கு உட்பட சகல தொகுதிகளிலும் உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான கூட்டணி கதிரை சின்னத்தில் போட்டியிடத...

இறக்குமதி அரிசி அடுத்த வாரம் நாட்டை வந்தடையும்?

இறக்குமதி செய்யப்பட்ட அரிசி அடுத்த வாரம் நாட்டிற்கு வரும் என அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அரிசிய...

சாரதிகளுக்கு போதையூட்டி நகைகளை கொள்ளையடித்தவர்கள் கைது - 41 இலட்ச ரூபாய் நகைகள் மீட்பு

வாடகை வாகன சாரதிகளுக்கு போதையேற்றி அவர்களின் நகைகள் மற்றும் பணத்தினை கொள்ளையடித்து வந்த 04 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  சந்தேகநபர்கள் ம...