Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

14 வயது சிறுவனிடம் 30 லட்சம் ரூபா மோசடி - சந்தேகநபர்கள் கைது

களுத்துறை, பயாகல பிரதேசத்தில் 14 வயதுடைய பாடசாலை மாணவனிடம் கையடக்க தொலைபேசி வாங்கி தருவதாக கூறி 30 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணம் மோசடி செ...

யாழ் . மண்கும்பானில் விபத்து - இளைஞன் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் , மண்கும்பான் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  மண்டைதீவு பகுதியை சேர்ந்த அன்ரனி பிரான்சிஸ் நி...

தமிழக கடற்தொழிலாளர்களின் விளக்கமறியல் நீடிப்பு

நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் , கடந்த 8ஆம் திகதி கைது செய்யப்பட்ட 8  தமிழக கடற்தொழிலாளர...

முன்னாள் எம்.பி திலீபன் உள்ளிட்ட இருவரும் பிணையில்

வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மாவட்ட மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கு.திலீபன் மற்றும் அவரது பிரத்தியேக செய...

எலிக்காய்ச்சால் - யாழில் 121 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

யாழ் மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் நோய் காரணமாக நேற்றைய தினம் வியாழக்கிழமை மாலை வரையில் 121 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ் பிராந்திய சுகாதா...

எனது தோல்விக்கு சமூக ஊடகங்களும் ஒரு காரணம்

எனது தோல்விக்கு சமூக ஊடகங்களும் ஒரு காரணம் என முன்னாள் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.  யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம்...

உடுப்பிட்டி மதுபான சாலைக்கு எதிராக வழக்கு

உடுப்பிட்டி , இமையாணன் மேற்கில் புதிதாகத் திறக்கப்பட்ட மதுபானசாலையை அகற்றக்கோரி அப் பகுதியை சேர்ந்த 32 பொது அமைப்புக்கள் பருத்தித்துறை நீதிவ...