Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

எலிக்காய்ச்சால் - யாழில் 121 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

யாழ் மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் நோய் காரணமாக நேற்றைய தினம் வியாழக்கிழமை மாலை வரையில் 121 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ் பிராந்திய சுகாதா...

எனது தோல்விக்கு சமூக ஊடகங்களும் ஒரு காரணம்

எனது தோல்விக்கு சமூக ஊடகங்களும் ஒரு காரணம் என முன்னாள் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.  யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம்...

உடுப்பிட்டி மதுபான சாலைக்கு எதிராக வழக்கு

உடுப்பிட்டி , இமையாணன் மேற்கில் புதிதாகத் திறக்கப்பட்ட மதுபானசாலையை அகற்றக்கோரி அப் பகுதியை சேர்ந்த 32 பொது அமைப்புக்கள் பருத்தித்துறை நீதிவ...

யாழ் . போதனா காவலாளியை கடித்த குற்றத்தில் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை காவலாளியை கடித்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  போதனா வைத்தியசாலை பார்வையாளர் நேரம் முடிவடைந...

ஞானசார தேரரை கைது செய்யுமாறு பிடியாணை

இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரர் இன்றைய தினம் வியாழக்கிழமை வழக்...

ஜனாதிபதி நிதியத்தில் முறைகேடா?

ஜனாதிபதி நிதியத்தில் பணம் பெற்றவர்களின் மற்றுமொரு ஆவணம் எதிர்வரும் காலங்களில் வெளியிடப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்...

யாழில் விலங்குகளையும் தாக்கும் எலிக்காய்ச்சல்

வடக்கு மாகாணத்தில் தற்போது பரவியுள்ள எலிக்காய்ச்சல் நோயானது மனிதர்கள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளிலும் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக வடக்க...