Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

அருச்சுனா எம்.பிக்கு பிணை

அநுராதபுரத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட யாழ் மாவ...

இந்திய கடற்தொழிலாளர்கள் 11 பேர் விளக்கமறியலில் - இருவர் தொடர்ந்து வைத்திய சிகிச்சையில்

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 13 இந்திய கடற்தொழிலாளர்களில் 11 தொழிலாளர்களை எதிர்வரும் ...

யாழில். வைத்து அருச்சுனா எம்.பி கைது

நாடளுமன்ற உறுப்பினர் அருச்சுனா  இராமநாதனை யாழ்ப்பாணத்தில் வைத்து அநுராதபுர பொலிஸார் கைது செய்துள்ளனர்  கடந்த வாரம் அநுராதபுர பொலிஸ் பிரிவுக்...

யாழில் 40ஆயிரம் போதை மாத்திரைகளுடன் 5பேர் கைது

யாழ்ப்பாணத்தில் 40 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் ஐந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்க பெற்...

அருச்சுனா எம்.பி உள்ளிட்டவர்களுக்கு அழைப்புக் கட்டளை

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் யாழ்ப்பாண வருகையின் போது போராட்டம் நடத்துவதற்கு தடை விதிக்க கோரி யாழ்ப்பாணம் பொலிசார் நீதிமன்றத்தில் மனுத...

கொள்ளையில் ஈடுபட்ட தம்பதியினர் கைது

கம்பஹாவில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்து  சிறுமி ஒருவரின் கழுத்தில் ஆயுதத்தை வைத்து மிரட்டி, அவரை  கட்டி வைத்தது திருட்டில் ஈடுபட்ட இளம் தம்ப...

கச்சத்தீவு பெருநாள் மார்ச் 14ஆம் திகதி

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா எதிர்வரும் மார்ச் மாதம் 14, 15ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக யாழ் . மறைமாவட்ட குருமுதல்வர் அ...