Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

80 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது

கொட்டிகாவத்தை, நாகஹமுல்ல பகுதியில் உள்ள வீடொன்றில் சுமார் 80 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  கைது...

திக்கம் வடிசாலை தொடர்பில் அப்பட்டமான பொய் - ஈ.பி.டிபி. குற்றச்சாட்டு

திக்கம் வடிசாலை தொடர்பாக சொல்லப்படுவது அப்பட்டமான பொய் என்றும், அரசியல் நோக்கங்களுக்காக  திட்டமிட்டு தவறான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாவு...

யாழில். தேசிய மக்கள் சக்தியின் பிரச்சாரத்தை நிறுத்த கோரியவர் கைது

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சார கூட்டத்த்தை நிறுத்துமாறு கோரிய நபரை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளனர்.  ...

விடுவிக்கப்பட்ட 14 மீனவர்களும் தமிழகம் திரும்பினர்

இலங்கையிலிருந்து விடுவிக்கப்பட்ட 14 இந்திய மீனவர்களும் சென்னை திரும்பியுள்ளனர். தமிழகம் - இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 3 ம...

வெறுமையாகவே என் மக்களை சந்திப்பதற்காக வந்துள்ளேன் - நெடுந்தீவில் டக்ளஸ் உருக்கம்

நான் நெடுந்தீவுக்கு நன்றியையும்  விசுவாசத்தையும் எதிர்பார்த்து வரவில்லை. இந்த நெடுந்தீவு மண்ணில் அன்றொரு பொழுது மக்களின் துயர்துடைக்க பதவிகள...

நாட்டில் 120 வகையான மருந்துகளுக்குத் தட்டுப்பாடு

நாட்டில் 120 வகையான மருந்துகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருந்தாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.  மருந்து உற்பத்தி தொடர்பான நிபுணத்துவம்...

யாழ் மாநகரை கட்டியெழுப்பியவர்கள் ஈ.பி.டி.பியினரே ..

இன்றைய காலச் சூழல் யாருக்கானதாக இருக்கப்போகின்றது என்பது முக்கியமல்ல. அது மக்களுக்கானதாக இருக்க வேண்டும் என்பதே அவசியமாகும் என ஈழ மக்கள் ஜனந...