Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில். உறவினர் வீட்டு விருந்தில் உணவருந்திய புதுமண தம்பதியில் கணவன் உயிரிழப்பு

உறவினர் வீட்டுக்கு விருந்துக்கு சென்று விட்டு, திரும்பிய நபர் திடீரென மயக்கமுற்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.  சுழிபுரம் பகுதியை சேர்ந்த பரம்ச...

மாகாண சபைகளுக்கான தேர்தலை அநுர அரசு தற்போதைக்கு நடத்தாது!

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் முடிவுகள் அரசாங்கத்துக்கு எதிர்மறையானதாக உள்ளதால் பிறிதொரு தேர்தலை நடத்தும் தீர்மானத்தை அரசாங்கம் தற்போது எடுக்காத...

தமிழ் மக்கள் கூட்டணியின் வவுனியா உறுப்பினர்களுடன் மணிவண்ணன் சந்திப்பு

தமிழ் மக்கள் கூட்டணியின் வவுனியா பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் வேட்பாளர்களுடனான கலந்துரையாடல் இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை  வவுனியாவில் நட...

பேருந்து விபத்து உயிரிழப்பு 21ஆக உயர்வு - காயமடைந்தவர்களை கொழும்பு அழைத்து செல்ல ஹெலிகள் தயார் நிலையில்

கொத்மலை ரம்பொடை – கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....

ஆனையிறவு உப்பு என்ற பெயருடன் ஆனையிறவு உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பு

சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றும் அரசாங்கம் தான் எங்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமாகும். நாங்கள் அன்று கூறியது போல் ஆனையிறவு உப்பளத்தில் உற்ப...

அனலைதீவு வைத்தியசாலையில் விசேட வைத்திய சிகிச்சை முகாம்

யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ் பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் பணிமனை ஆகியவற்றின் அனுசரணையுடன், அனலைதீவு வைத்தியசாலையில் விசேட வைத்தி...

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல் .

முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் ஆரம்பமான நிலையில் , முள்ளிவாய்க்கால் கஞ்சி இன்றைய தினம் வழங்கப்பட்டது.  நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக...