Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

தமிழ் மக்களை மீட்டெடுக்க தமிழ்க் கட்சிகள் தமது இணைவை உறுதிப்படுத்த வேண்டும்

உள்ளுராட்சி சபைகளை அமைக்கும் நோக்குடன் வடக்கு கிழக்கின் தமிழ்க் கட்சிகள் இணைவு தொடர்பாக திறந்த மனதுடன் சந்திப்புகளில் ஈடுபடுவது ஆரோக்கியமான ...

காணி சுவீகரிப்பு எதிராக பாரிய போராட்டம்

வடக்கின் கரையோர பிரதேச காணிகளை அரசுடமையாக்கும் வர்த்தமானி அறிவித்தலை மீள பெறாவிட்டால் 29 ஆம் திகதி பாரிய போராட்டம் நடத்தப்படும் என இலங்கை தம...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை சிலர் தங்களின் குறுகிய அரசியல் நலன்களுக்காக பயன்படுத்துகின்றனர் - ஈ.பி.டி.பி குற்றச்சாட்டு

முள்ளிவாய்க்கால் அவலம் எதிர்காலத்திற்கான படிப்பினையாக   அமைய வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் பன்னீர்செல்வம் ஸ்ரீகாந்...

யாழ்.மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சரோஜினி யோகேஸ்வரனின் 27 வது ஆண்டு நினைவு தினம்

யாழ்ப்பாண மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சரோஜினி யோகேஸ்வரனின் 27 வது ஆண்டு நினைவு தினம் இன்றைய தினம் சனிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. தமிழர் ...

வடக்கில் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடமாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடுத்த சில நாட்களில் மழையுடனான வானிலை எதிர்ப்ப...

நாகையில் இருந்து யாழுக்கு கப்பலில் போதைப்பொருள் கடத்தி வந்தவர் கைது

(லோகதயாளன்) நாகப்பட்டினத்திற்கும், காங்கேசன்துறைக்கும் இடையில் சேவையில் ஈடுபட்டுள்ள கப்பலில் போதைப்பொருள் கடத்தி வந்த இந்திய பிரஜையை சுங்க ப...

செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு - பாரிய புதைகுழியாக இருக்கலாம் என அச்சம்

யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத்தி இந்து மயான பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வில் மூன்றடி ஆழத்தில் ஒரு முழுமையான மனித எழும்புக்கூடு மீட்கப்பட்ட...