Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

செம்மணியில் அகழ்வு பணிகளை மேற்கொள்ள மேலும் 08 வார காலம் தேவை என மன்றில் விண்ணப்பம்

செம்மணி பகுதியில் மேலும் மனித புதைகுழிகள் இருக்கலாம் என்பதற்கான சான்றுகள் காணப்படுவதால் , மேலும் அகழ்வு பணிகளை மேற்கொள்ள 08 வார கால பகுதி தே...

வவுனியாவில் செஞ்சோலை நினைவேந்தல் நிகழ்வுகள்

 காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தால்  செஞ்சோலையில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கான 19வது ஆண்டு அஞ்சலி நிகழ்வு இன்று இடம்பெற்றது. வவுனியா ...

பளையில் வன்முறை கும்பல் அட்டகாசம் - பல இலட்ச ரூபாய் பெறுமதியான உடைமைகள் சேதம்

கிளிநொச்சி - பளை பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்த 04 பேர் கொண்ட கும்பல் நேற்றைய தினம் புதன்கிழமை உடைமைகள் அடித்து நொறுக்கி தீ...

சுன்னாகத்தில் களவாடிய நகைகளுடன் ஊர்காவற்துறையில் நடமாடிய இளைஞன் கைது

யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் உள்ள வீடொன்றில் களவாடப்பட்ட நகைகளுடன் ஊர்காவற்துறை பகுதியில் நடமாடிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். ஊர்காவற...

வடமராட்சி பகுதியில் நடமாடும் சேவை

கிளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்டத்தின் கீழ் ஜனாதிபதி செயலகம், வடமாகாண சபை, யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் மற்றும் பருத்தித்துறை, கரவெட்டி மற்றும் மரு...

பிள்ளையானின் மற்றுமொரு சாக கைது

பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் செய்ததாகக் கூறப்படும் கொலைகளில் முக்கிய துப்பாக்கிதாரியாகக் கருதப்படும் முகமட் ஷாகித் என்பவரை ...

சொக்லெட் திருடியதாக முதியவரை அடித்துக்கொலை செய்த கடை உரிமையாளர் உள்ளிட்ட இருவர் கைது

கண்டி - பேராதனை பகுதியில் உள்ள கடை ஒன்றில் சொக்லெட் திருடியதாக முதியவர் ஒருவரை தாக்கியதில் , முதியவர் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிர...