Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

விவசாய நடவடிக்கைக்காக சென்ற தாயும் மகளும் யானை தாக்கியதில் உயிரிழப்பு

குருநாகல் - மஹாவ பகுதியில் பயிர்களுக்கு மருந்து தெளிக்கச் சென்ற தாயும் மகளும் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை ...

ஹர்த்தால் தோல்வி - சுமந்திரனின் நிலை கவலைக்கிடமாம்

ஹர்த்தாலை நிரகாரித்துள்ள வடக்கு , கிழக்கு மாகாண தமிழ், முஸ்லிம் மக்கள் இரண்டாவது தடவையாகவும் இனவாதத்தை தோற்கடித்துள்ளதாக, தொழில் பிரதி யமைச்...

தெல்லிப்பழை வைத்தியசாலையில் மோசடிகள் - உடன் நடவடிக்கை எடுக்க அருச்சுனா எம்.பி வலியுறுத்தல்

யாழ். தெல்லிப்பழை வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ள ஊழல், மோசடிகளில் உரிய கவனம் செலுத்தி உடனடி நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்...

நல்லூர் திருவிழாவை முன்னிட்டு யாழில் இடம்பெற்ற கர்நாடக இசை நிகழ்வு

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தை முன்னிட்டு , இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் பிரபல கர்நாடக இசைக் கலைஞர் கலாநிதி நித்தியஸ்...

சந்நிதி கொடியேற்றம் சனிக்கிழமை - சுகாதார நடைமுறைகள் தொடர்பில் வெளிவந்துள்ள விசேட அறிவிப்பு

வரலாற்று சிறப்பு மிக்க  தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 23ஆம் திகதி மதியம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி திருவிழ...

நல்லூர் ஒருமுக திருவிழா

நல்லூர் ஆலய வருடாந்திர மகோற்சவ 22ம் திருவிழாவான இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை ஒருமுக உற்சவம் இடம்பெற்றது. நல்லூர் மகோற்சவ திருவிழாக்கள் ...

குறிஞ்சாத்தீவு உப்பளத்தை மீண்டும் ஆரம்பிக்க அனுமதி

வடக்கு கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற போர்ச்சூழல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த குறிஞ்சாத்தீவு (ஆனையிறவு வடக்கு) உப்பளத்தின் உற்பத்தி மற்று...