Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

நெல்லியடியில் ஒரு கோடியே 40 இலட்ச ரூபாய் திருட்டு - 10 பேர் கைது

வெளிநாடொன்றில் இருந்து வந்து நெல்லியடி பகுதியில் வசித்து வந்த நபரின் சுமார் ஒரு கோடியே 40 இலட்ச ரூபாய் பணத்தினை திருடியமை , உடைமையில் வைத்தி...

வீதியில் சென்றவரை தாக்கிய கடற்படை சிப்பாய் - தாக்குதலுக்கு இலக்கானவர் உயிரிழப்பு

வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவரை வழி மறித்து தாக்கியதில் , தாக்குதலுக்கு இலக்கான நபர் உயிரிழந்துள்ளார்.  தம்புள்ள பொலிஸ் பிரிவுக்கு உ...

யாழில். 30ஆம் திகதி மாபெரும் போராட்டம் - தமிழ் மக்கள் கூட்டணியும் ஆதரவு

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு தமிழ் மக்கள் கூட்டணி தனது பூரண ஆதரவை வழங்கும் எனவும் ,  போராட்டத்த...

அலுமாரியை லஞ்சமாக பெற்ற குற்றத்தில் பெண் கிராம சேவகர் கைது

கொவிதுபுர பகுதியைச் சேர்ந்த பெண் கிராம சேவகர் ஒருவர் இலஞ்சம் வாங்கியதற்காக இலஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு...

யாழில். பொது இடத்தில் வெற்றிலை துப்பியவருக்கு 5ஆயிரம் தண்டம்

பருத்தித்துறையில் வெற்றிலை மென்று பொது இடத்தில் துப்பிய நபருக்கு நீதிமன்று 5 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்தது.  பருத்தித்துறை மீன் சந்தையில் ம...

பாடசாலைக்கு மாணவர்களை ஏற்றி சென்ற வேன் விபத்து - இரு மாணவர்கள் உள்ளிட்ட மூவர் உயிரிழப்பு ; 13 மாணவர்கள் காயம்

குளியாப்பிட்டி, வில்பொல பாலத்திற்கு அருகில் இன்றைய தினம் புதன்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் இரண்டு பாடசாலை மாணவர்கள் உட்பட மூவர் உயிரிழந்து...

வட மாகாணத்திற்கான புதிய கடற்படைத் தளபதி மாவட்ட செயலரை சந்தித்தார்

வட மாகாண கடற்படைத் தளபதியாக புதிதாக பொறுப்பேற்ற ரியர் அட்மிரல் புடிக்ஹ லியனகமகே, யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனை நேற்றைய தினம் ...