Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

மண்டைதீவு புதைகுழி வழக்கு விசாரணை - யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரிடம்

மண்டைதீவு படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய சடலங்கள் புதைக்கப்பட்டதாக  கூறப்படும் கிணறுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து , அது தொடர்பிலான ...

தொல்பொருள் சின்னங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுப்போம் - இடிந்து விழுந்த மந்திரிமனை முன்பாக நின்று சிறிதரன் எம்.பி உறுதி

வடக்கு கிழக்கில் தொல்பொருள் சின்னங்களை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுப்போம் என தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் தெ...

மாமனிதர் துரைராஜாவிற்கு உருவச் சிலை - நல்லூர் பிரதேச சபையில் தீர்மானம்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின்  முன்னாள் துணைவேந்தர் மாமனிதர் துரைராஜாவின் உருவச் சிலையினை திருநெல்வேலிச் சந்தியில் நிறுவுவதற்கு நல்லூர் பிரதேச...

தியாக தீபம் திலீபனின் 04ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள்

தியாக தீபம் திலீபனின் 04ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியா...

நீர்வெட்டு அறிவிப்பு மீளப்பெறப்பட்டது

கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளைய தினம் வியாழக்கிழமை விடுக்கப்பட்ட நீர் விநியோகத் தடை அறிவிப்பு மீளப் பெறப்பட்டுள்ளது.  இதற்கமைய, அறிவிக்கப்ப...

யாழில். மாவாவுடன் இளைஞன் கைது

நாவாந்துறை பகுதியில் நீண்ட காலமாக மாவா விற்பனையில் ஈடுபட்ட வந்தார் எனும் குற்றச்சாட்டில் 22 வயதான இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.  யாழ்ப்பாண...

பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம்

தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு , கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் ஒன்றியம் சமத்துவ புறத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து...