Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

தொலைபேசி உரையாடல் வாக்குவாதமாக மாறியதில் இளைஞனை தேடி சென்று படுகொலை செய்த கும்பல் - வவுனியாவில் பயங்கரம்

இளைஞன் ஒருவருடனான தொலைபேசி உரையாடல் வாக்கு வாதமாக முற்றியதை அடுத்து, கும்பல் ஒன்று குறித்த இளைஞனை தேடி சென்று படுகொலை செய்துள்ளது.  வவுனியாவ...

பொலிசாரின் தாக்குதலுக்கு இலக்கான வேலன் சுவாமிகள் வைத்தியசாலையில்

தையிட்டி விகாரைக்கு முன்பாக பொலிசாரின் தாக்குதலுக்கு இலக்கான வேலன் சுவாமி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்...

எமது மண்ணை பௌத்த சிங்கள தேசமாக மாற்ற வேண்டும் என்பதே அரசாங்கத்தின் கொள்கை - பிணையில் வெளியே வந்த தவிசாளர் தெரிவிப்பு

எமது மண்ணிலே பௌத்த சிங்கள பேரினவாதத்தை நிலைநிறுத்த வேண்டும். பௌத்த சிங்கள தேசமாக இதனை மாற்ற வேண்டும் என்ற அரசாங்கத்தின் கொள்கைக்கு பொலிசார் ...

யாழில். தலைக்கவசம் இன்றி மோட்டார் சைக்கிளில் வேகமாக பயணித்த இளைஞன் விபத்தில் சிக்கி உயிரிழப்பு

தலைக்கவசம் இன்றி மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக பயணித்த இரு இளைஞர்கள் மற்றுமொறு மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்கு உள்ளானதில் , ஒரு இளைஞன்...

பேருந்து சாரதிகளுக்கு கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட குற்றத்தில் கணவன் - மனைவி கைது

சட்டவிரோத மதுபானத்தை பெக்கெட்டுகளில் அடைத்து, தூர இடங்களுக்குச் செல்லும் பேருந்து சாரதி மற்றும் நடத்துனர்களுக்கு விற்பனை செய்து வந்த கணவன் ம...

தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டம் - கைதான வேலன் சுவாமி உள்ளிட்ட ஐவருக்கும் பிணை.

தையிட்டி விகாரைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் கைது செய்யப்பட்ட ஐந்து நபர்களும் ஒரு லட்ச ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் விடுவிக்...

தூய்மையான இலங்கை திட்டத்தின் கீழ் காங்கேசன்துறை கடற்கரையில் சிரமதானம்

தூய்மையான இலங்கை (Clean Sri Lanka) திட்டத்தின் கீழ் காங்கேசன்துறை கடற்கரை பகுதி இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை சிரமதானம் செய்யப்பட்டது.  காங்க...