Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில். விரிவுரையாளர் படுகொலை - விரிவுரையாளர் கைப்பட எழுதிய ஆவணங்கள் உள்ளிட்ட தடய பொருட்களை பொலிசாரிடம் சமர்ப்பிக்க நடவடிக்கை

படுகொலை செய்யப்பட்ட விரிவுரையாளர் தன் கைப்பட எழுதிய சில ஆவணங்கள் உள்ளிட்ட தடய பொருட்களை நீதிமன்றம் ஊடாக பொலிசாரிடம் ஒப்படைக்க தயாராக உள்ளோம்...

ஏப்ரல் 16 மற்றும் 17 ஆகிய திகதிகளில் வீட்டில் இருந்து வேலை ?

ஏப்ரல் 16 மற்றும் 17 ஆகிய திகதிகளில் இணையவழி ஊடாகக் கடமைகளை மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் அமைச்சரவை குழு ஆராய்ந்துள்ளது. அரச சே...

'போதைப்பொருளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்' - இந்தியாவில் இருந்து வருகைதந்த துவிச்சக்கர வண்டி அணியினருக்கு யாழில். வரவேற்பு

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையிலும், வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையை விரிவுபடுத்தும்...

யாழில். பொலிஸ் உத்தியோகஸ்தரை வாகனத்தால் மோதி கொலை செய்த குற்றம் - பிரதான சந்தேகநபர் 05 நாட்களின் பின் சரண்

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் அதிகாரியை உழவு இயந்திரத்தால் மோதி கொலை செய்ததுடன் , மற்றுமொரு பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு படுகாயம் ஏற்படுத்திய குற்றச்சா...

சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றம் - நாவற்குழி பிக்குவின் விளக்கமறியல் நீடிப்பு

சிறுமியை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாவற்குழி விகாரையின் இளநிலை ...

இயக்கச்சியில் இராணுவத்தினருக்காக காணி சுவீகரிக்க முயற்சி - காணி உறுதிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட காணி உரிமையாளர்கள்

கிளிநொச்சியில் இராணுவத்தினரின் தேவைக்காக சுமார் 26 ஏக்கர் காணியை சுவீகரிப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு எதிராக காணி உறுதிகளுடன் காணி உரி...

அருச்சுனா எம்.பி உள்ளிட்ட இரு வைத்தியர்களுக்கு எதிராக நிகழ்நிலை காப்பு சட்டத்தின் கீழ் வழக்கு

தெல்லிப்பழை வைத்தியசாலை புற்று நோய்ப்பிரிவு வைத்தியர் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பினார்கள் எனும் குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உற...