Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

திருவள்ளுவர் பண்பாட்டு மைய கட்டடம் யாழ் மாநகர சபைக்கு கையளிக்கப்பட்ட வேண்டும்.

இந்திய - இலங்கை அரசாங்கங்கள் செய்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை யாழ் மாநகர சபையிடம் கையளிக்கவேண...

பலாலி பொலிஸாருக்கு எதிராக வழக்கு தொடர தீர்மானம் - தமிழ் சட்டத்தரணிகள் ஓரணியில் திரண்டு முன்னிலையாக வேண்டும் என கோரிக்கை

வலி. வடக்கு பிரதேச சபையின் நடவடிக்கையில் தலையீடு செய்யும் பலாலி போலீசாருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்ட வேண்டும் என சபையில் தீர்மானம...

சூட்கேசில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு - கொழும்பில் பரபரப்பு

கொழும்பு சீதுவை பகுதியில் உள்ள வீடொன்றின் படுக்கையறையில் காணப்பட்ட சூட்கேசில் இருந்து வயோதிப பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.  பொலிஸாருக்கு...

தையிட்டி பவானி வீதி விடுவிப்பு தொடர்பிலான வழக்கு - ஜூன் மாதமே கட்டளை

தையிட்டியில் சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிக்குள் கையகப்படுத்தப்பட்டுள்ள பிரதேச சபைக்கு சொந்தமான வீதியினை மீட்கும் நடவடிக்கையை பிரதேச சபை ...

யாழில்.ஹெரோயினுடன் கைதான பெண்ணுக்கு 7 வருட கடூழிய சிறை

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதான பெண்ணுக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனையும் , ஒரு இலட்ச ரூபாய் தண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளது...

மானிப்பாய் சந்தை வளாகத்தில் அமையும் நவீன கடைத்தொகுதி தொடர்பில் வர்த்தக சங்கத்தின்,ஆலோசனைகளை பெற வலியுறுத்தல்

மானிப்பாய் பழைய பொதுச்சந்தை வளாகத்தில் புதிதாக  நவீன கடைத்தொகுதிகள் அமைக்கும் முன்மொழிவு திட்டத்தில்  மானிப்பாய் நகர வர்த்தக சங்கத்தின்,ஆலோச...

யாழில். வீதியோர மரங்களின் கிளைகளை வெட்டும் போது உள்ளூராட்சி மன்றங்களுக்கு அறிவிக்க அறிவுறுத்தல்

யாழ்ப்பாணத்தில் மின் கம்பிகளுக்கு இடையூறாக காணப்படும் மரங்களின் கிளைகளை மின்சார சபையினர் வெட்டும் போது, உள்ளூராட்சி மன்றங்களுக்கு அறிவிக்கும...