Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிள் விபத்து - பாடசாலையில் பிள்ளையை ஏற்ற சென்ற தாய் உயிரிழப்பு

கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓடி சாகசம் செய்த இளைஞனின் மோட்டார் சைக்கிள் மோதி பாடசாலைக்கு பிள்ளையை ஏற்ற சென்ற தாய் உயிரிழந்துள்ளா...

பொலிஸாருக்கு இந்திய அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட 134 கெப் ரக வாகனங்கள்

இலங்கை பொலிஸ் பயன்பாட்டிற்காக, இந்திய - இலங்கை நட்புறவு திட்டத்தின் கீழ் இந்திய அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட 134 கெப் (Cabs) ரக வா...

புங்குடுதீவு மாணவி கொலை குற்றவாளி உயிர்மாய்ப்பு - சிறைச்சாலைக்கு நேரில் சென்று விசாரணைகளை முன்னெடுத்த நீதவான்

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் மரண தண்டனை கைதி யாழ்ப்பாண சிறைச்சாலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை தனது உயிரை மாய்த்த நிலையில் , சிறைச்சாலை...

2029 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடக்குமா ? நாமலுக்கு வந்த சந்தேகம்

மாகாண சபைத் தேர்தலை வைத்தால் படுதோல்வியடைவது உறுதி என்பதற்காகவே அநுர அரசு தேர்தலைத் தொடர்ந்து பிற்போடுகின்றது. மாகாண சபைத் தேர்தல் இந்த ஆண்ட...

அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதி இடை நிறுத்தம்!

அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதியாக செயற்பட்டு வந்திருந்த ஏ.சி. றிஸ்வான்  நீதிச்சேவை ஆணைக்குழு   இடை நிறுத்தி உள்ளது.  இது தொடர்பான தொலை நகல் அக...

விமல் வீரவன்ச கைது

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தலங்கம பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் வழங்க சென்ற நிலையில்  பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சமூக வலைத்தள...

வடக்கில் காணிகளில் சிலவற்றை விடுவிக்க நடவடிக்கை

வடக்கில் பாதுகாப்பு தரப்பின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளில் சிலவற்றை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் சிலர் போதிய ...