Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

செம்மணியில் மீட்கப்படும் என்புகள் யாருடையவை என அடையாளம் காணும் பணிகள் முடக்கம் - சுமந்திரன் காட்டம்

செம்மணி மனித புதைகுழிக்குள் இருந்து தொடர்ச்சியாக என்புகூடுகள் மீட்கப்படுகின்றனவே தவிர , அவை யாருடையவை என்பதை அடையாளம் காணும் பணிகள் ஓராண்டாக...

யாழில்.இருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்த முற்பட்ட 08 பேர் கைது ; 06 பேரின் வயிற்றுக்குள் தங்க கட்டிகள்

யாழ்ப்பாணத்தில் இருந்து நாக பட்டினத்திற்கு தங்கத்தை விழுங்கி கடத்தி செல்ல முற்பட்ட 06 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.  அதேவேளை தங்க கட்டிகளை...

இலங்கையில் அதிகூடிய மனித என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்ட மனித புதைகுழியாக செம்மணி பதிவாகியுள்ளது

இலங்கையில் அதிகளவான மனித என்பு கூடுகள் மீட்கப்பட்ட மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவாகியுள்ளது.  இது வரை காலமும் மன்னர் சதொச புதைக...

செம்மணி புதைகுழியை பார்வையிட நீதி அமைச்சருக்கு அனுமதி

செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளை நேரில் பார்வையிட நீதி அமைச்சரின் தலைமையிலான விசேட குழு செம்மணி பகுதிக்கு நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை நேரில் வ...

செம்மணியில் இன்றும் குழந்தை , சிறுவரின் என்பு கூடுகள் மீட்பு

செம்மணி புதைகுழியில் இருந்து இன்றைய தினமும் 14 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்புக்கூடுகளில் க...

காரைநகருக்கும் - ஊர்காவற்துறைக்கும் இடையில் மேம்பாலம்

யாழ்ப்பாணம் காரைநகருக்கும் - ஊர்காவற்துறைக்கும் இடையில் மேம்பாலம் கட்டுவதற்கான அனுமதியினை பிரதேச ஒருங்கிணைப்பு குழு வழங்கியுள்ளது  ஊர்காவற்ற...

கோட்டாபய தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவும் செய்திகள் வதந்தி ?

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் வதந்திய...