Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

வெற்றிலைக்கேணியில் வெடிமருந்துடன் கடற்தொழிலாளர் கைது

யாழ்ப்பாணம் , வடமராட்சி கிழக்கு பகுதியில் வெடி மருந்துடன் கடற்றொழிலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  வெற்றிலைக்கேணி பகுதியில் சட்டவிரோத ...

யாழ். மாவட்ட செயலகம் முன் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ள வேலையற்ற பட்டதாரிகள்

வேலையற்ற பட்டதாரிகள் எதிர்வரும் வியாழக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் முன்பாக போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக வடமாகாண வேலையற்ற பட்டதாரிக...

யாழ். சர்வதேச விமான நிலையத்தில் நடராஜர் சிலையை பிரதிஷ்டை செய்யுங்கள் - சீ.வி.கே வலியுறுத்தல்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு என அன்பளிப்பாக வழங்கப்பட்ட நடராஜர் சிலையை பிரதிஷ்டை செய்ய யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் ...

வர்த்தகரிடம் 10 இலட்ச ரூபாய் லஞ்சம் கோரிய பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது

களுத்துறை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் ஒருவர், இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். ...

யாழில். சட்டத்தரணிகளை சந்தித்த நீதி அமைச்சர்

யாழ்ப்பாணத்திற்கு அண்மையில் விஜயம் செய்த நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, யாழ்ப்பாண நீதிமன்ற கட்டட தொகுதியில் சட்டத்தரணிகளை சந்தித்து கலந்துரை...

யாழில். மக்களின் காணிக்குள் இராணுவத்தினரின் பாரிய விவசாய பண்ணை

யாழ்ப்பாணம் , வலி வடக்கு உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிக்குள் காணப்படும்  இராணுவத்தின் விவசாய பண்ணைக்கு புதிய ...

வழிபாட்டுத் தலங்கள் ஒலி எழுப்பும் சாதனங்கள் பாவிப்பது தொடர்பில் சமூகப் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும்

மக்களுக்கான ஆன்மீக பலத்தை வழங்குகின்ற வழிபாட்டுத் தலங்கள் ஒலி எழுப்பும் சாதனங்கள் பாவிப்பது தொடர்பில் சமூகப் பொறுப்புணர்வுடன் செயற்பட்டு ஒத்...