Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

வீடு புகுந்து இரு இளைஞர்களை கடத்தி சென்று துப்பாக்கி சூடு - ஒருவர் உயிரிழப்பு மறையவர் படுகாயம்

கஹவத்த,பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு சென்ற கும்பல் ஒன்று வீட்டில் இருந்த இருவரை கடத்திச் சென்று துப்பாக்கி ப...

யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக கே. சிவகரன்

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் மேலதிக அரசாங்க அதிபராக கே. சிவகரன் இன்றைய தினம் செவ்வாய்க்க்கிழமை மாவட்ட செயலர் ம பிரதீபன் முன்னிலையில் தமது ...

யாழ் . மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) க.ஸ்ரீமோகனுக்கு பிரியாவிடை

வலுசக்தி அமைச்சிற்கு மேலதிக செயலாளராக பதவியுயர்வு பெற்றுச்  செல்லும் க.ஸ்ரீமோகனுக்கு சேவைநலன் பாராட்டு விழா மற்றும் பிரியாவிடை நிகழ்வு யாழ் ...

காருக்குள் வைத்து வர்த்தகரை கொடூரமாக கொன்ற குற்றத்தில் இளைஞர்கள் கைது

குருணாகல் -  மஹவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தியபெட்டே வனப்பகுதியில் கடந்த 26 ஆம் திகதி காருக்குள்  எரிந்த நிலையில் வர்த்தகரின் சடலம் மீட்கப்பட்...

செம்மணி புதைகுழி தொடர்பில் Ai மூலம் படங்களை உருவாக்குபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

செம்மணி புதைகுழிகளில் மீட்கப்படும் எலும்பு கூடுகளை Ai தொழிநுட்பம் ஊடாக மாற்றி அமைப்போருக்கும் , அதனை சமூக ஊடகங்களில் பகிர்வோருக்கு எதிராக சட...

செம்மணியில் நேற்றும் இரண்டு சிறுவர்களுடைய எலும்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது .

செம்மணி மனித புதைகுழியில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட எலும்பு கூட்டு தொகுதியில் , இரு சிறுவர்களின் எலும்பு கூடுகள் நேற்றைய தினம் திங்கட்கிழமை...

செம்மணியில் பத்து பதினைந்து பேரே எங்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

செம்மணிப் போராட்ட களத்தில் ஏற்பட்ட அசம்பாவிதத்திற்கு அரசியல் சாக்கடையில் இருக்கின்ற ஒரு சில அரசியல்வாதிகளினுடைய செயற்பாடே  காரணம் என கடற்றொழ...