Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

தையிட்டி சட்டவிரோத விகாரை விகாரதிபதியை முன் வரிசையில் அமர்த்தி அழகு பார்த்த ஜனாதிபதி

தெற்கிற்கும் வடக்கிற்கும் ஒரே சட்டம் எனக் கூறும் ஜனாதிபதி தற்போதைய விகாரை விடயத்தில் அதனை நிறைவேற்றாதது ஏன்? என சமூக நீதிக்கான செயற்பாட்டாளர...

‘டித்வா’ புயலை தொடர்ந்து வடக்கில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம்

இலங்கையின் ஏனைய கடற்பகுதிகளுடன் ஒப்பிடுகையில், வடக்குப் பிராந்தியக் கடற்பரப்பில் வெப்பநிலை மிக அசாதாரணமாகக் குறைந்துள்ளதாக யாழ்ப்பாணப் பல்கல...

முல்லைத்தீவில் வயல் காவலில் ஈடுபட்டிருந்த இளைஞன் காட்டு யானை தாக்கி உயிரிழப்பு

முல்லைத்தீவு , தேறாங்கண்டல் பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை அதிகாலை காட்டு யானை தாக்கியதில் 19 வயது இளைஞன் உயிரிழந்துள்ளார்.  தேறாங்கண்டல்...

யாழில். போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றத்தில் இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளை விற்பனைக்காக வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு இளைஞர்கள் ஊர்காவற்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  வேலண...

யாழில். எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் கொண்டாட்டம்

தமிழக முன்னாள் முதலமைச்சரும் தென்னிந்திய நடிகருமான எம்.ஜி.இராமசந்திரனின் 109 ஆவது பிறந்ததினம் இன்றைய தினம் கொண்டாடப்பட்டது. யாழ். எம்.ஜி.ஆர்...

தையிட்டி விகாரைக்காக அடாத்தாக கையகப்படுத்திய பொதுமக்களின் காணிகளை மீள கையளிக்க வேண்டும்

தையிட்டி விகாரை அமைந்துள்ள பொதுமக்களின் காணிகளை விரைவாக விடுவியுங்கள் என ஜனாதிபதியிடம் தான் வலியுறுத்தியதாக யாழ். நாக விகாரையின் விகாராதிபதி...

யாழில். குப்பைக்கு வைத்த தீ வீட்டிற்கு பரவியது

யாழ்ப்பாணத்தில் குப்பைக்கு வைத்த தீ வீட்டில் பற்றிக்கொண்டதால் , வீடொன்று பகுதிகளவில் தீயில் எரிந்துள்ளது  அரியாலை பகுதியில் உள்ள வீடொன்றில் ...