Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

காரை சட்டவிரோதமாக உடமையாற்றிய குற்றம் - முன்னாள் பிரதி ஆணையாளர் கைது

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின், கார் பதிவு பிரிவின் முன்னாள் பிரதி ஆணையாளர் ஒருவர், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்ப...

திஸ்ஸ விதாரண காலமானார்

இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண இன்றைய தினம் வெள்ளிக்கிழமை தனது 91ஆவது வயதில்  காலமானார்.  சி...

மட்டக்களப்பில் ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள் அட்டகாசம் - இடியப்பம் விற்ற மூதாட்டி உயிரிழப்பு ; மூவர் படுகாயம்

மட்டக்களப்பு, வாழைச்சேனை பகுதியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இரண்டு காட்டுயானைகளில் ஒன்று இடியப்பம் விற்றுக்கொண்டு வந்த 68 வயது மூதாட்டியை ...

திடீர் வீதி சோதனை - வெற்றிலை துப்பியவர்களுக்கு எதிராக நடவடிக்கை

பொது போக்குவரத்தில் வெற்றிலை மென்று துப்பிய மூவருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  புதுக்குடியிருப்பு பிரதேச சபை, பொது இடங்கள்,...

எதிர்க்கட்சிகள் தேர்தல் கனவு காண்பதை விடுத்து, நாட்டின் வளர்ச்சிக்கு ஒத்துழைக்க வேண்டும்.

ஆட்சியைக் கவிழ்க்கும் எண்ணம் இல்லை என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் விஜயதாஸ ராஜபக்ஷ கூறுவது நகைப்புக்குரியது. மக்களால் பலமான ஆ...

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் மனிதாபிமானமற்ற சட்டம் அல்ல

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டவரைவு குறித்து எதிர்க்கட்சியினர்   முன்வைத்துள்ள விமர்சனங்கள் மக்களைத் திசைதிருப்பும் முயற்சியாகும் என நீதி ...

13 சாதாரண குற்றங்கள் பயங்கரவாதமாகியுள்ளது

பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டவரைவு சட்டமானால் நாட்டின் ஜனநாயகம் மற்றும் அடிப்படை மனித உரிமைகள் சவப்பெட்டிக்குள் செல்லும். ச...