Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் சுரேஷ் சலேவை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்...

ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச் சூடு - துப்பாக்கிதாரியை ஏற்றி சென்றவரும் அவருக்கு உதவிய பெண்ணும் கைது

ஜிந்துப்பிட்டியில் துப்பாக்கிச் சூடு நடத்தி ஒருவரைக் கொலை செய்து, மேலும் நால்வருக்குக் காயம் ஏற்படுத்திய குற்றச் செயலுக்கு உதவிய சந்தேகநபரும...

தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து இன்று விடைபெறுகிறார் சனத்!

இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக பல்லேகலவில் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெறவுள்ள போட்டியே, இலங்கை கிரிக்கெ...

50 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் கைத்துப்பாக்கி தோட்டாக்கள் என்பவற்றுடன் பெண் உட்பட நால்வர் கைது

50 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் பெண் ஒருவர் உட்பட நான்கு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.  அஹ...

தையிட்டி விகாரை விவகாரம் - யாழில். திறந்த கலந்துரையாடல்

யாழ்ப்பாணத்தில் தனியார் காணியை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள தையிட்டி விகாரையை முன்னிறுத்திய கலந்துரையாடல் “அரச மதமும் தனியார் காணியும்” எனு...

கச்சதீவு திருவிழா ஆரம்பம்

கச்ச தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா  நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை தேவாலயத்தின் எதிரே உள்ள கொடிமரத்தில் அந்தோணியார் திருவுருவம் பொறி...

பலத்த பாதுகாப்புடன் இந்தியாவில் இருந்து அழைத்து வரப்பட்ட பொடி லெசி

நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட போதைப்பொருள் கடத்தல் காரரும், திட்டமிட்ட குற்றவாளியுமான பொடி லெசி பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் விமான நிலையத்தி...