Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழ்.பல்கலை சித்த மருத்துவ விரிவுரையாளரின் மரண விசாரணை 20ஆம் திகதி

யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளர் படுகொலை வழக்கின் மரண விசாரணை எதிர்வரும் 20ஆம் திகதி நடைபெறும் என நீதவான் திகதிய...

மயிலிட்டியில் இராணுவத்தினரின் கொமோண்டோ பங்களா முன் மக்கள் போராட்டம்

வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி , காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமோண்டோ " பங...

தையிட்டி விகாரை பகுதிக்குள் உள்ள பிரதேச சபை வீதி உடனடியாக விடுவிக்கப்பட்ட வேண்டும் - தவிசாளர் அறிவித்தல்

தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள பகுதிக்குள் காணப்படும் பிரதேச சபைக்கு சொந்தமான வீதியை 11ஆம் திகதிக்கு முன்னர் விடுவிக்க வேண்டும் எனவும்...

பாசறைப்பாணருக்கு யாழில்.புகழ் வணக்கம்

பாசறைப் பாணர் தேனிசை செல்லப்பா அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு  போராளிகள் நலன்புரிச் சங்கத்தினரின்  ஏற்பாட்டில் இன்றையதினம் வியாழக்கிழமை யாழ்...

ரஜனிகாந்தனின் "கலட்டியான்" பக்திப்பாடல் வெளியீடு!

கவிஞர் ரஜனிகாந்தனின் "கலட்டியான்" பக்தி பாடல் இறுவட்டு வெளியீட்டு விழா, யாழ் தென்மராட்சி, மீசாலை வடக்கு, வேம்பிராயில் அமைந்துள்ள க...

அரசியல் வேறுபாடுகளைத் தாண்டி, தொழிலாளர் விடுதலையை நோக்கி அனைவரும் ஒன்றிணைவோம்

“பாட்டாளி வர்க்கத்தின் வியர்வை, தியாகம், மற்றும் உழைப்பால் கட்டியெழுப்பப்பட்ட இந்த உலகில், தொழிலாளர்களின் நலன் குறித்து வெறும் வார்த்தைகளில்...

செம்மணி மனித புதைகுழி - அகழ்ந்து எடுக்கப்பட்ட என்பு கூட்டு தொகுதியின் எண்ணிக்கை 240 ஆக அதிகரிப்பு

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணியில் இன்றைய தினம் வியாழக்கிழமை ஒரு மனித என்பு கூட்டு தொகுதி அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.  ...