Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

நெடுந்தீவு மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான எரிபொருள் நிரப்பு நிலையம் நாளை திறப்பு

நெடுந்தீவுக்கான புதிய எரிபொருள் நிரப்பு நிலையம் நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளது.  நிகழ்வில் போக்குவர...

மயிலிட்டியில் 11ஆவது வாரமாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி , காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமோண்டோ "பங்...

தமிழக முதலமைச்சரை சந்தித்த தமிழ்த் தேசியப் பேரவை

தமிழ்த் தேசியப் பேரவையினர் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை சென்னையில் தமிழக முதலமைச்சர் விஜயை தமிழ்நாடு அரசுத் தலைமைச் செயலகத்தில் சந்தித்துள்ளனர...

காண்டீபனின் பதவி பறிப்பு வர்த்தமானிக்கு யூலை 15 வரை தடை

வவுனியா மாநகர முதல்வர் சு.காண்டீபனை பதவிநீக்கி ஆளுனர் வெளியிட்ட வர்த்தமானிக்கு வவுனியா மேல் நீதிமன்றம் எதிர்வரும் யூலை 15 வரை இடைக்கால தடை வ...

யோஷித ராஜபக்ஷவை கடற்படையில் இணைந்த முன்னாள் கடற்படைத் தளபதி கைது

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.  2006 ஆம் ஆண்டில் இலங்கை கடற்படையின் நி...

வரி செலுத்துவோரை ஏமாற்றி பணம் பெற்றவர் கைது

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ பதவியொன்றை போலியாக பயன்படுத்தி, வரி செலுத்துவோரை ஏமாற்றி பணம் பெற்ற சந்தேகநபர் ஒருவர் கொம்பன...

பிள்ளைகள் போதைக்கு அடிமையா ? மருந்தகங்களில் விற்பனைக்கு வரவுள்ள விசேட சோதனைப் பொதி

பிள்ளைகள் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு அடிமையாகியுள்ளார்களா என்பதைப் பெற்றோர்கள் தனிப்பட்ட முறையில் பரிசோதித்துப் பார்ப்பதற்கான விசேட சோதனைப்...