Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

உலகில் எந்தவொரு நாட்டிலும் இவ்வாறான வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவில்லை

மக்களுக்கு காணி உரிமையை வழங்க அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கை புரட்சிகரமான வேலைத்திட்டம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்...

வெப்பத்தின் உச்சம் :காருக்குள் வெடித்துச் சிதறிய கைத்தொலைபேசி..

ஹொரணை பகுதியில் காரின் முன் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கைத்தொலைபேசி வெடித்துச் சிதறி தீப்பற்றியுள்ளது.  சூரிய ஒளி நேரடியாக படும் இடத்தில் வ...

போலி வைத்தியர்களை கைது செய்ய நடவடிக்கை

போலி சான்றிதழ்களை காட்டி மருத்துவ நிலையங்களை நடத்தும் போலி வைத்தியர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் தலைமையகம் தெர...

வெளிநாட்டில் தொழில் பெற்று தருவதாக மோசடியில் ஈடுபட்ட நபர் கைது

ருமேனியாவில் தொழில் பெற்றுத்தருவதாக தெரிவித்து ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பணத்தை மோசடி செய்த நபர் ஒருவர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு ப...

மன்னாரில் பொலிசாரின் தாக்குதலுக்கு இலக்கான தொழிலாளி வைத்தியசாலையில்

மன்னார் அடம்பன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சீவல் தொழிலாளி மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டதில் தொழிலாளி மன்னர் வைத்தியசாலையில் காய...

இந்திய உயர்ஸ்தானிகர் தலைமையிலான குழு திருகோணமலைக்கு விஜயம்

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தலைமையிலான உயர்மட்ட அதிகாரிகள் குழு கிழக்கு மாகாணத்துக்கு விசேட விஜயமொன்றை மேற்கொண்டது.  இந்த வி...

முழங்காவில் கடற்பரப்பில் கடற்படை சிப்பாய் உயிர்மாய்ப்பு

கிளிநொச்சி , முழங்காவில் கடற்படை முகாமில் கடமையாற்றும் கடற்படை சிப்பாய் ஒருவர் கடலில் தன்னை தானே சுட்டு தனது உயிரை மாய்த்துள்ளார்.  சிரிபுர ...