Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

மனிதர்கள் - யானைகள் மோதல் - 6 மாதத்தில் 55 மனிதர்களும் ,158 யானைகளும் உயிரிழப்பு!


நாட்டில் கடந்த 6 மாத கால பகுதியில்  மனிதர்களுக்கும் - யானைகளுக்கு இடையிலான மோதல்களில் 55 பேரும் , 158 யானைகளும் உயிரிழந்துள்ளதாக வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் அறிவித்துள்ளது. 

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,  www.tamilnews1.com 

கடந்த 6 மாத கால பகுதியில் யானைகளின் தாக்குதல்களுக்கு உள்ளாகி 55 பேர் உயிரிழந்துள்ளனர்.  www.tamilnews1.com 

இதேவேளை மின்சார வேலிகளில் அகப்பட்டு 36 யானைகளும் , துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி 15 யானைகளும் , காரணங்கள் அறியப்படாத நிலையில் 45 யானைகள் உள்ளடங்க 158 யானைகள் உயிரிழந்துள்ளன. 

யானைகளை கொன்ற குற்றச்சாட்டில் கடந்த 6 மாத கால பகுதியில் 27 பேர் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாவும் தெரிவித்தனர்.   www.tamilnews1.com 

www.tamilnews1.com 

No comments