அடிகாயங்களுடன் வீட்டில் இருந்து குடும்பஸ்தரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நுவரெலியா பீட்று தோட்டப்பகுதியில் வசிக்கும் சண்முகம் தர்மராஜ் (வயது 44) என்பவரே அவரது வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மண்ணெடுத்து உள்ளனர்.
No comments