Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

அனைத்து சாதாரண கடன் சேவைகளையும் இடைநிறுத்த தீர்மானம்


அனைத்து சாதாரண கடன் சேவைகளையும் இடைக்காலத்திற்கு இடைநிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடன் வழங்கப்படும் நிதியுதவி கிடைத்தவுடன் மீண்டும் கடன் மீளச் சொலுத்துதல் ஆரம்பிக்கப்படும் என நிதியமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நிலுவையில் உள்ள அனைத்து கடன்களுக்கும் இது பொருந்தும் என்று அமைச்சுக் குறிப்பிட்டுள்ளது.

அதனடிப்படையில், இலங்கை அரசு சர்வதேச மூலதனச் சந்தைகள் ஊடாக வழங்கப்படும் பத்திரங்களை வழங்குவதை இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

No comments