Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில். சட்டவிரோத மணலுடன் உழவு இயந்திரங்களை கைப்பற்றியுள்ள பொலிஸார்


யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் சட்ட விரோத மணலுடன் இரண்டு உழவு இயந்திரங்களை யாழ்ப்பாண பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 

அரியாலை பகுதியில் இரண்டு உழவு இயந்திரங்களில் வந்த கும்பல் ஒன்று சட்டவிரோதமான மணல் அகழ்வில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்   சம்பவ இடத்திற்கு போலீஸ் குழு விரைந்த போது , பொலிசாரை கண்டதும் , மண் அகழ்வில் ஈடுபட்ட கும்பல் தப்பியோடியுள்ளது. 

அதனை அடுத்து , மணலுடன் உழவு இயந்திரங்களை மீட்ட பொலிஸார் மணல் அகழ பயன்படுத்திய சவல் என்பவற்றையும் மீட்டுள்ளனர். 

தப்பி சென்றவர்களை கைது செய்வதற்கு விசேட பொலிஸ் குழு ஒன்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் 




No comments