Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

நான்கில் ஒருவருக்கு பக்கவாதம் ஏற்படும் அபாயம்

பக்கவாத நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது நான்கில் ஒருவருக்கு தமது வாழ்நாளில் பக்கவாதம் ஏற்பட...

கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் அதிகமான நீரிழிவு நோயாளர்கள்

இலங்கையில் தற்போது மூவரில் ஒருவருக்கு நீரிழிவு நோய் ஏற்பட்டுள்ளது என்று  இலங்கை நீரிழிவு வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில்...

சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் திட்டம் - யாழ் . வாசி உள்ளிட்ட இருவர் கைது

சுற்றுலா பயணிகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்ட குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் உள்ளிட்ட இருவரை பயங்கரவாத தடுப்பு பிரிவின...

நெடுந்தீவில் 16 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 16 தமிழக கடற்தொழிலாளர்கள்  கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பர...

மட்டு சீயோன் தேவாலயத்துக்கு அருகில் நடமாடிய இருவர் கைது

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்துக்கு அண்மித்த பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய இருவரை மட்டு தலைமையக பொலிஸார் கைது செய்தனர். குருநாகல் பி...

வைத்தியர் அருச்சுனா மக்களுக்காக சிறை செல்லவில்லை

வைத்தியர் அருச்சுனா மக்களுக்காக சிறை செல்லவில்லை. மற்றவர்களை அவமானப்படுத்தி பிணை நிபந்தனைகளை மீறிய குற்றத்தில் தான் சிறை சென்றார் என வைத்திய...

ஜொன்ஸ்டன் விளக்கமறியலில்

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவை இன்றைய தினம் புதன்கிழமை  கோட்டை நீதவான் நீதிமன்றில...