Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

நெடுந்தீவில் 16 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 16 தமிழக கடற்தொழிலாளர்கள்  கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பர...

மட்டு சீயோன் தேவாலயத்துக்கு அருகில் நடமாடிய இருவர் கைது

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்துக்கு அண்மித்த பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய இருவரை மட்டு தலைமையக பொலிஸார் கைது செய்தனர். குருநாகல் பி...

வைத்தியர் அருச்சுனா மக்களுக்காக சிறை செல்லவில்லை

வைத்தியர் அருச்சுனா மக்களுக்காக சிறை செல்லவில்லை. மற்றவர்களை அவமானப்படுத்தி பிணை நிபந்தனைகளை மீறிய குற்றத்தில் தான் சிறை சென்றார் என வைத்திய...

ஜொன்ஸ்டன் விளக்கமறியலில்

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவை இன்றைய தினம் புதன்கிழமை  கோட்டை நீதவான் நீதிமன்றில...

ஏழாலையில் 840 போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது

யாழ்ப்பாணத்தில் 840 போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  ஏழாலை பகுதியில் போதை மாத்திரைகளை உடைமையில் வைத்திருப்பதாக சு...

மாற்றம் என்ற மாயவலைக்குள் சிலர் சிக்கியுள்ளமை வேதனையை தருகிறது

தமிழ்த் தேசிய உணர்வை குழி தோண்டிப் புதைக்க முயலும் தென்னிலங்கை சக்திகளின் அபிவிருத்தி, மாற்றம் என்ற மாயவலைக்குள் எம் மக்களில் சிலர் சிக்கித்...

இளம் சமூகத்திரனரது குரலாக ஓங்கி ஒலிப்பேன்

தமிழ் மக்களுக்கு ஆரசியல் உரிமைகளுடன் கூடிய சிறப்பானதொரு எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் பொறிமுறையும் கொள்கையும் ஈ.பி.டி.பியிடமே இருக்கி...