Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

மருதங்கேணி பாலத்தை நேரில் சென்று பார்த்த கடற்தொழில் அமைச்சர்

யாழ்ப்பாணம் , மருதங்கேணி பாலத்தின் அருகில் வீதி தாழ் இறங்கியமையால் , பாலம் ஆபத்தான நிலையில் காணப்பட்டமையை அடுத்து உடனடியாக அதன் திருத்தப்பணி...

வல்வெட்டித்துறையில் சேதமடைந்த படகுகளை நேரில் சென்று பார்த்த அமைச்சர்

யாழ்ப்பாணத்தில் கடல் கொந்தளிப்பால் சேதமடைந்த படகுகளை கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நேரில் சென்று பார்வையிட்டார்.  வல்வெட்டித்த...

தேர்தல் முடிவினை வைத்து தமிழ் மக்களை கணிப்பிடாதீர்கள்

நாடாளுமன்ற தேர்தல் முடிவினை அடிப்படையாக கொண்டு தமிழ் மக்களின் தீர்வினை சீனா கணிப்பிடமுடியாது என யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவ...

வெள்ளத்தினால் யாழ் . பல்கலை மாணவர்கள் பாதிப்பு

வெள்ள அனர்த்தம் காரணமாக தனியார்களின் மாணவர் விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் , அவர்களுக்கு உணவு உள்ளிட்டவற...

500 கிலோ போதைப்பொருளுடன் இரண்டு படகுகள் பறிமுதல்!

இலங்கைக் கொடியுடன் இரண்டு படகுகளில் இருந்து 500 கிலோகிராம் கிரிஸ்டல் மெத் என்ற போதைப்பொருளுடன் சிலர் கைது செய்யப்பட்டதாக இந்திய கடற்படையின் ...

யாழில்.பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்த ரஜீவன் எம் . பி

யாழ்ப்பாணத்தில் வெள்ள அனர்த்தத்தால், பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மக்களை நேற்றைய தினம் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெய...

யாழ் . போதனாவின் ஏற்பாட்டில் மருத்துவ முகாம்கள்

வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டு , இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு நாள்தோறும் சுகாதார சேவைகள், யாழ் போதனா வைத்தியசாலையின்  ஏ...