Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கண்டாவளையில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு சென்ற கடற்தொழில் அமைச்சர்

கடற்றொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்த நிலைமைகள் தொடர்...

போதைப்பொருளுடன் ஒருவர் கைது

பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சர்பன்டைன் வீதியில் கொக்கெய்ன் போதைப்பொருளுடன் ஒருவர் நேற்று வியாழக்கிழமை (28) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள...

கொழும்பில் 6 பேருக்கு மரண தண்டனை!

நாரஹேன்பிட்டி பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய வழக்கின் 6 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 2016 ஆம...

இணுவிலை சேர்ந்த இளைஞன் ரி.ஐ.டி யினரால் கைது

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.  அவரது முகநூல் பதிவொன்று தொடர்பிலான விசாரணை...

மருதங்கேணி பாலம் ஊடாக கனரக வாகன போக்குவரத்துக்கு தடை

மருதங்கேணி பாலம் ஊடாக கனரக வாகன போக்குவரத்துக்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக யாழ் . மாவட்ட செயலர் ம.பிரதீபன் தெரிவித்துள்ளார்.  யாழ்...

யாழில் 69 ஆயிரத்து 384 பேர்பாதிப்பு

யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நண்பகல் 12.00 மணி வரையிலான  நிலவரப்படி 20 ஆயிரத்து 732 குடும்பங்கள...

யாழ்ப்பாணத்திற்கு 12 மில்லியன் ரூபாய் நிதி முதற்கட்டமாக விடுவிக்கப்பட்டுள்ளது

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாண மாவட்டத்திற்கு பாதுகாப்பு  அமைச்சின் தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தினரால்  முதற்கட்டமாக...