Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கொழும்பில் 40 இலட்சம் ரூபா பெறுமதியான மஞ்சள் மீட்பு!

கொழும்பு 15 இல் உள்ள தனியார் களஞ்சியசாலை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 765 கிலோ கிராம் மஞ்சள் நுகர்வோர் விவகார அதிகார சபையின் புலனாய்வு ...

6 கோடி ரூபா சொத்துக்களை கொள்ளையடித்த தேரர் உள்ளிட்ட 9 பேர் கைது!

ஆயுதங்களைக் காட்டி அச்சுறுத்தி, 6 கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான நீல மாணிக்கக்கல், தங்கப் பொருட்கள் மற்றும் பணம் திருடப்பட்டமை தொடர்பி...

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக கடற்தொழில் அமைச்சர்

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.  ஜனாதிபதியின் அங்கீகாரம் ...

காட்டு யானை தாக்கி வயோதிப பெண் உயிரிழப்பு

அநுராதபுரம், மஹாசேனகம பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி வயோதிப  பெண் ஒருவர் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார் உயிரிழந்தவர் மஹாசேனகம...

மின்சாரம் தாக்கி கணவன், மனைவி உயிரிழப்பு

முந்தல்  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 412 ஏக்கர் கிராமத்தில்  மின்சாரம் தாக்கி கணவனும் , மனைவியும் உயிரிழந்துள்ளனர்.  அப்பகுதியைச் சேர்ந்த சேனாநா...

இலஞ்சம் பெற்ற பொலிஸ் உயரதிகாரி கைது!

நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகரை இலஞ்ச பெற்ற குற்றச்சாட்டி...

கண்டாவளையில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு சென்ற கடற்தொழில் அமைச்சர்

கடற்றொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்த நிலைமைகள் தொடர்...