Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

இனவாதத்தை பயன்படுத்த இடமளியோம்!

இனவாதத்தை எந்தவொரு அரசியல் நோக்கத்திற்காகவும் பயன்படுத்த ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என்று சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ...

திருச்சி முகாமில் உள்ள அனலைதீவு கடற்தொழிலாளர்களை படகுடன் கடல் வழியாக விடுவிக்க கோரிக்கை

திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனலைதீவு கடற்தொழிலாளர்களை விடுவிக்க வேண்டும் என அவர்களின் உறவினர்கள் கோரியுள்ளனர்.  கடந்த ...

மூன்றாம் மொழியாக சைகை மொழியை அரசாங்க அலுவலர்களுக்கு கற்பிக்க வேண்டும்

யாழ்ப்பாண பிரதேச செயலகத்திற்கு உட்பட கிராம மட்ட அலுவலகர்கள் 35 பேருக்கு சைகை மொழி பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலர் சா.சுதர்சன் தெ...

மாற்றாற்றலுடையவர்கள் ஒருபோதும் நிவாரணம் தருமாறு எங்களை அணுகுவதில்லை

மாற்றாற்றலுடையவர்கள் ஒருபோதும் நிவாரணம் தருமாறு எங்களை அணுகுவதில்லை. அவர்கள் தங்கள் சொந்தக் காலில் நிற்பதையே விரும்புகின்றார்கள். இதை சிறந்த...

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை மீளப்பெறுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

2023 ஆம் ஆண்டு பொறுப்பேற்கப்பட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை மீளப்பெறுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இன்று இடம...

யாழில். கிணற்றினுள் தவறி விழுந்து பூசகர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் கிணற்றடியில் குளித்துக்கொண்டு இருந்த பூசகர் கிணற்றினுள் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.  சுதுமலை தெற்கு பகுதியை சேர்ந்த மகால...

மாகாண சபை முறை ரத்தா?

மாகாண சபை முறையை இல்லாதொழிக்க போவதாக ஜே.வி.பியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா வெளியிட்டிருந்த கருத்து தொடர்பில்,  இலங்கை தமிழரசு கட்சியி...