Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

40,000 பொலிஸார் குவிப்பு!

இலங்கையில் எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு, பொதுமக்களின் பாதுகாப்பிற்காக நாடளாவிய ரீதியில் 40 ஆயிரம் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்ட...

தமிழக கடற்தொழிலாளர்கள் மீது தாக்குதல் - 03 இலட்ச ரூபாய் பொருட்கள் கொள்ளை

தமிழக கடற்தொழிலாளர்கள் மீது கடற்கொள்ளையர்கள் கடலில் வைத்து, தாக்குதலை நடாத்தி , 03 இலட்ச ரூபாய் பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ள...

ஹட்டன் - கண்டி வீதியில் பேருந்து விபத்து - மூவர் உயிரிழப்பு

ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பேருந்து இன்றைய தினம் சனிக்கிழமை விபத்துக்கு உள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர். பஸ் வீதியை விட...

நேபாளத்தில் நிலநடுக்கம்

நேபாளத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை அதிகாலை 3.59 மணிக்கு திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8 என்ற...

மியன்மார் அகதிகள் - 12 பேருக்கு தடுப்பு காவல் ; ஏனையோர் அகதி முகாமுக்கு ...

மியன்மாரில் இருந்து இலங்கை கடற்பரப்புக்குள் வந்த 115 ரோகிங்யர்களை முல்லைத்தீவில் இருந்து திருகோணமலை அஷ்ரப் இறங்கு துறைக்கு வெள்ளிக்கிழமை (20...

யாழில். காயங்களுடன் மீட்கப்பட்ட முதலை

யாழ்ப்பாணம் - செம்மணி வீதியில் முதலை ஒன்று காயங்களுடன் இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளது.  முதலை வீதிக்கு வந்த வேளை வீதியால் சென்ற வாகனம் மோதி ...

மாகாண சபை தேர்தலை விரைவில் நடாத்த வேண்டும்

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அரசாங்கம் பாராளுமன்றத்தின் ஊடாக உறுதியான தீர்மானத்தை எடுக்க வேண்டும். சுட்டிக்காட்டப்பட்டுள்ள சட்ட சிக்கலுக்கு...