Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

சுதந்திரக் கனவை ஒன்றாக நனவாக்க வேண்டும்

இம்முறை சுதந்திர தினம் ஒரு சிறப்பு வாய்ந்த நாள் என்றும், சுதந்திரக் கனவை ஒன்றாகக் காண வேண்டும், ஒன்றாக நனவாக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி அநு...

முறைப்பாடுகளை ஏற்க மறுக்கும் அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

முறைப்பாடு அளிக்க பொலிஸ் நிலையங்களுக்கு வரும் தரப்பினரிடமிருந்து முறைப்பாடுகளை ஏற்க மறுக்கும் அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்...

EDUS Tutor – தேசிய புதுமை அறிக்கையில் (National Innovation Report) தேர்வு!

பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்  உள்ள ஜாஸ்மின் அரங்கில் நடைபெற்ற சிறப்பு விழாவில், EDUS Tutor ஆன்லைன் கல்வி நிறுவனம் (...

10 இலட்சம் பெறுமதியான வலம்புரி சங்குகள் சிக்கின

10 இலட்சம் ரூபாவிற்கும் அதிகளவான பெறுமதி கொண்ட 10 வலம்புரி சங்குகளை தனது காரில் மறைத்து வைத்து விற்பனை செய்வதற்கு எடுத்துச் சென்ற நபரொருவரை ...

தைப்பூச தினத்தன்று புதுப்பொழிவுடன் வீதியுலா வரவுள்ள உலக பெருமஞ்சம் - ஏற்பாடுகள் மும்முரம்

இணுவில் கந்தசுவாமி ஆலயத்தில் எதிர்வரும் 11ஆம் திகதி தைப்பூசத் திருநாளை முன்னிட்டு உலகப் பெருமஞ்சம் வீதியுலா நடைபெறவுள்ளது. தைப்பூச தினத்தன்ற...

சூழலை சுற்றமாக வைத்திருக்க மனங்களில் மாற்றம் வேண்டும்.

 மக்களின் மனங்களில் - எண்ணங்களில் - நடத்தைகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதே தூய்மையான இலங்கை செயற்றிட்டத்தின் அடிப்படையாகும். அதை இலக்காகக் கொண்...

யாழில் ஒருவழிப் பாதையாக மாறவுள்ள வீதிகள்

யாழ்ப்பாண நகரில் வர்த்தக நிலையங்களுக்கு வெளியில் பொருட்களை காட்சிப்படுத்தியிருந்த வர்த்தகர்களுக்கு எதிராக பொலிஸாரால் எச்சரிக்கை துண்டுகள் வி...