Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

நீரில் மூழ்கி வௌிநாட்டு பிரஜை மரணம்

பெந்தொட்ட பகுதியில் கடலுக்கு நீராடச் சென்ற வௌிநாட்டு பிரஜையொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். கசகஸ்தான் நாட்டை சேர்ந்த 63 வயதுடைய நபரே  ...

அருச்சுனா எம்.பி பொதுசேவையில் இருந்து நீக்கப்படவில்லை.

நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனை பொது சேவையில் இருந்து நீக்கவில்லை என மேல் முறையீட்டு நீதிமன்றில் சத்திய கடதாசி அணைக்கப்பட்டுள்ளது....

இலஞ்சம் பெற்ற பிரதி ஆணையாளர் கைது

சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனத்தின் உரிமம் மாற்றத்திற்கு அனுமதியளித்த குற்றச்சாட்டின் கீழ், மோட்டார் போக்குவரத்து திணைக...

எரிக்கப்பட்ட வீடுகளுக்காக எம்.பிக்கள் பெற்ற இழப்பீட்டு தொகை

2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற போராட்டத்தின் போது எரிக்கப்பட்ட வீடுகளுக்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திடமிருந்து பெற்ற இழப்பீட்டுப் பட்டி...

அருச்சுனா எம்.பி மோசடியாக சம்பளம் பெறுகிறாரா ?

நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் தனது அண்ணாவின் மகனை தனக்கு கீழ் பணிக்கு அமர்த்தி , அண்ணனின் மகனின் சம்பளத்தையும் முழுதாக தானே கொள்...

CID போல நடித்து பண மோசடியில் ஈடுபட்டவர் கைது

குற்றப் புலனாய்வு பிரிவின் உப பரிசோதகர் என கூறி பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான சந்தேக நபரை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறி...

14 ஏக்கர் காணியும் திஸ்ஸ விகாரைக்கே சொந்தம் - மல்லுக்கு நிற்கும் பௌத்த மகா சம்மேளனம்

யாழ்ப்பாணம் , திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனை சூழவுள்ள 14 ஏக்கர் காணியும் விகாரைக்கு சொந்தமானது எனவும் ,  அதனை யாருக்கும் கையளிக்க...