Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

துப்பாக்கி இயங்காததால் உயிர் பிழைத்த நபர்

நீர்கொழும்பு பகுதியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை துப்பாக்கிப் பிரயோக முயற்சி ஒன்று தோல்வியடைந்ததில் ஒருவர் உயிர் தப்பியுள்ளார்.  செய்திகளை ...

கொழும்பில் துப்பாக்கி சூடு - ஒருவர் உயிரிழப்பு ; துப்பாக்கிதாரியை கைது செய்துள்ள பொலிஸார் 

கொழும்பு - கொட்டாஞ்சேனை கல்பொத்த சந்தியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந...

யாழ்.மாவட்ட செயலகத்திற்கு விஜயம் செய்த மாணவர்கள்

யாழ்.மாவட்டச் செயலகத்தின் உற்பத்தித் திறன் செயற்பாடுகளை பார்வையிடுவதற்காக கோண்டாவில் இராமகிருஷ்ணா மகாவித்தியாலய பிரதி அதிபர், ஆசிரியர்கள் மற...

"தையிட்டி விகாரையை இடிக்க வாரீர் " என்ற போலி முகநூல் பதிவு தொடர்பில் யாழ் . ஊடகவியலாளர்களிடம் 06 மணி நேர விசாரணை

"தையிட்டி விகாரையை இடிக்க வாரீர் " என முகநூலில் பகிரப்பட்ட பதிவு தொடர்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு ஊடகவியலாளர்களிடம் பலாலி பொ...

இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக யாழில். 27ஆம் திகதி போராட்டம்

இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை தடுக்க  நடவடிக்கை எடுக்க கோரி எதிர்வரும் 27 ஆம் திகதி யாழ் நகரில் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதா...

புதிய அரசியலமைப்பு பற்றி பேச நேரம் வரட்டும் - தமிழரசு முன்னணிக்கு பதில்

புதிய அரசியலமைப்பு மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் கூட்டாக செயற்படுவது தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி விடுத்த அழைப்பிற்...

இயக்கச்சியில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

கிளிநொச்சி - இயக்கச்சி பகுதியில் சுமார் 06 கிலோ கேரளா கஞ்சாவுடன் இளைஞன் ஒருவர் நேற்றைய தினம் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். எமது செய்...