Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

தமிழரை ஒருபோதும் கைவிடவேமாட்டோம்

"எமது கட்சியை நம்பி வாக்களித்த தமிழ் மக்களை நாம் ஒருபோதும் கைவிடமாட்டோம்." - என்று தேசிய மக்கள் சக்தியின் அமைச்சர் பிமல் ரத்நாயக்க...

பொலிஸ் நிலையம் சென்ற இளைஞன் சடலமாக மீட்பு

வவுனியா, உளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ய சென்ற இளைஞனே இரத்த கறைகளுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்...

கிளிநொச்சியில் டிப்பர் சில்லுக்குள் சிக்கி உயிரிழந்த குழந்தை - தந்தை செலுத்திய டிப்பர் எமனானது

கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் ஒன்றரை வயதுடைய பெண் குழந்தை ஒன்று நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை டிப்பர் வாகன சில்லுக்குள் நசியுண்டு உயி...

உரும்பிராய் வைத்தீஸ்வரா சனசமூக நிலையத்தின் 72 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வுகள்

யாழ்ப்பாணம் உரும்பிராய் வைத்தீஸ்வரா சனசமூக நிலையத்தின் 72 ஆவது ஆண்டு நிறைவு தினத்தினை முன்னிட்டு,  விளையாட்டு போட்டிகள் மற்றும் கலாச்சார நிக...

யாழில் கஞ்சாவுடன் இரு இளைஞர்கள் கைது

யாழ்ப்பாணத்தில் கஞ்சா போதை பொருளுடன் இரு இளைஞர்கள் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளனர் யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைக்கப்...

தையிட்டி சட்டவிரோத விகாரை கட்டுமானத்தின் முக்கிய பங்காளர்கள் ஜே.வி.பி யினரே

தையிடி விகாரையின் கட்டுமானத்துக்கு முக்கிய காரணமாக இருந்தவர்கள் தேசிய மக்கள் சக்தி என்கிற ஜே.விபி யினர் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தல...

உள்ளூராட்சி மன்றங்கள் அரசின் எடுபிடிகள் அல்ல.

தமது ஆட்சியில் சட்டம் ஒழுங்கை வலுப்படுத்துவோம், ஊழல் மோடிகளை இல்லாதொழிப்போம், சமூக சீர்திருத்தங்களை  செய்வோம் என்று கூறிவரும் தேசிய மக்கள் ச...