Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

தலைக்கவசத்தால் தாக்கி பாடசாலை மாணவன் ஒருவர் படுகொலை

சக மாணவர்கள் குழுவொன்றின் தாக்குதலுக்கு உள்ளாகி, கடுமையான காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த மாணவன் ஒருவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்....

வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்த தென்னை ஓலைகளை கழுவுங்கள்

வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்துவதற்கு வேப்பெண்ணை , சேர்வக்ஸல் கரைசலைப் பயன்படுத்தி தென்னை ஓலையின் கீழ்ப் பகுதியைக் கழுவும் செயற்பாடுகளை முன்னெடு...

வடக்கில் வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்த இராணுவத்திடம் ஒத்துழைப்பு கோரப்பட்டுள்ளது

வடமாகாணத்தில் வெள்ளை ஈ தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் அதனை கட்டுப்படுத்த இராணுவத்தினரிடம், ஒத்துழைப்பு கோரப்பட்டுள்ளது.    வடக்கு மாகாணத்தில...

யாழில். அறநெறி பாடசாலை மாணவர்களை ஆன்மீக சுற்றுலாவிற்கு அழைத்து செல்லுங்கள்

அறநெறிப் பாடசாலைகளை ஊக்குவிப்பதற்கு விஷேட  கருத்தரங்குகள், ஆன்மீகச் சுற்றுலா ஆகியவற்றை ஏற்பாடு செய்யுமாறும் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீப...

மாத்தறை சிறைச்சாலையில் பதற்றம்

மாத்தறை சிறைச்சாலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரண்டு கைதிகள் குழுக்களிடையே அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. நிலைமையைக் கட்டுப்படுத்த சிறை அத...

துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான டேன் பிரியசாத் உயிரிழப்பு

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான டேன் பிரியசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சிங்கள தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப...

சைவநாதம் மலருக்கான ஆக்கங்கள் கோரல்

அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தினரால்  2025 யூன் மாதம் 1 ஆம் திகதி  நடத்தப்படவுள்ள  சைவப்புலவர் பட்டமளிப்பு மற்றும்  சைவ மாநாட்டில் வெளியிடப...