Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

மஹிந்தானந்த விளக்கமறியலில்!

நீதிமன்றத்தில் முன்னிலையான முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்த...

அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களை சந்தித்த ஜனாதிபதி

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அத்திடியவில் உள்ள மிஹிந்து செத் மதுர நல்வாழ்வு மையத்திற்கு இன்றைய தினம் திங்கட்கிழமை நேரில் சென்று, காயமடைந்த ...

ஆட்சி அமைக்க ஈ.பி.டி.பி ஆதரவு தரும் - தமிழரசின் பதில் தலைவர் நம்பிக்கை

தமிழ் தேசியத்தை நேசிக்கும் கட்சிகள் ஓரணியில் நின்று தேசியக் கட்சிக்கு இடங்கொடுக்காத வகையில் ஆட்சி அதிகாரத்தை தமிழ் தரப்பினர் கையகப்படுத்த வே...

இலங்கையில் புதிதாக நியமிக்கப்படவுள்ள 304 ஆயுர்வேத மருத்துவர்கள்

இலங்கையின் பாரம்பரிய சுகாதார சேவைகளை வலுப்படுத்த 304 ஆயுர்வேத மருத்துவர்களை நியமிக்க ஆயுர்வேதத் திணைக்களம் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது....

யாழில். நகைகளை தொலைத்தவருக்கு நகையை மீள கையளித்தவருக்கு குவியும் பாராட்டுக்கள்

யாழ்ப்பாணத்தில் பேருந்தில் தவறவிடப்பட்ட பல இலட்ச ரூபாய் பெறுமதியான ஒரு தொகை நகையை உரிமையாளரிடம் கொடுத்த நபருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்ட...

79 மில்லியன் ரூபா பெறுமதியான 'குஷ்' போதைப்பொருளுடன் தாய்லாந்து பிரஜை கைது

79 மில்லியன் ரூபா பெறுமதியான 'குஷ்' போதைப்பொருளை நாட்டுக்குள் கொண்டுவர முயன்ற வௌிநாட்டு பிரஜை ஒருவர் இன்றைய தினம் திங்கட்கிழமை  அதிக...

யாழில்.தனியார் தங்குமிடத்தில் யுவதி குளிப்பதை காணொளி எடுத்தவர் கைது

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் தங்குமிடம் ஒன்றில் யுவதி ஒருவர் குளிப்பதை இரகசியமாக காணொளி எடுத்த தங்குமிட நிர்வாகி பொலிஸாரினால் நேற்றைய தினம் ...