Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

வடக்கில் மழை தொடரும்

நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, மேல், சப்ரகமுவ, வடமேற்கு...

உப்பு தட்டுப்பாடு காரணமாக பேக்கரி உற்பத்திகள் பாதிப்பு

உப்பு தட்டுப்பாடு காரணமாக தங்கள் தொழிலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.  அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்க...

கட்டுநாயக்கவில் மூன்று பெண்கள் கைது

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மின்சார உபகரணங்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 120 மில்லியன் ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருள் த...

யாழில். தனிமையில் வாழ்ந்து வந்த முதியவர் சடலமாக மீட்பு

யாழில். தனிமையில் வாழ்ந்து வந்த முதியவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிங்கராஜா செபமாலை முத்து (வயது 74) என்பவரே சடலமாக...

அகதிகள் வந்து தங்க இந்தியா சத்திரம் அல்ல

இந்தியாவில் அடைக்கலம் கோரிய இலங்கையர் ஒருவரின் மனுவை நிராகரித்த இந்திய உயர்நீதிமன்றம்,  ஏதிலிகள் தங்குவதற்கான சத்திரம் இந்தியா அல்ல என, வாய்...

வடக்கு கடல் வழியாக போதைப்பொருள்கடத்தலை கட்டுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடல்

வடக்குக்கான போதைப்பொருள் கடத்தல்களைத் தடுப்பது தொடர்பாக கடற்படை தளபதியுடன் வடமாகாண ஆளுநர் கலந்துரையாடியுள்ளார். வடக்கு கடற்படைத் தளபதி ரியல்...

யுத்தம் முடிந்தாலும் இலங்கை முழுமையாக சுதந்திரமடையவில்லை

யுத்தத்தை நிறைவு  செய்ய எமது படையினர் உயிர்த்தியாகம் செய்தனர். இங்குள்ள நினைவுச் சின்னம் முழுவதும் அவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. யு...