Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

செம்மணி மனித புதைகுழி அகழ்வை நேரில் பார்வையிட்ட சிறிதரன்

செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நேரில் பார்வையிட்டார்.  செம்மணி மனித ...

போர் முடிந்தும் எமது சமூகம் இன்றும் துன்ப நிலையில் தான் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

செம்மணி புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் உலகை திரும்பி பார்க்க வைத்திருக்கின்றது. இந்த விசாரணை ஒரு சர்வதேச விசாரணையாகி எம் மண்ணி...

காணி வரைபடங்களை இணையத்தளத்தில் பெறலாம்

காணி வரைபடங்களை இன்றைய தினம் வெள்ளிக்கிழமை முதல் இணையத்தளத்தின் ஊடாக பெற முடியும் என நில அளவைத் திணைக்களம் அறிவித்துள்ளது. குறித்த திணைக்களத...

செம்மணியில் நாளை மறுதினம் ஸ்கான் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

செம்மணி மனிதப் புதைகுழியில். தரையை ஊடுருவும் ராடர் மூலம், நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமையும் எதிர்வரும் திங்கட்கிழமையும் ஸ்கான் ஆய்வுப்பணிகளை...

நல்லூர் மூன்றாம் திருவிழா

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் மூன்றாம் திருவிழா நேற்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்றது. மூன்றாம் திருவிழாவின் மாலை திருவிழ...

முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்கம்

முன்னாள் ஜனாதிபதிகள் உரித்துரிமைகள் சட்டத்தை ரத்து செய்வதற்கான சட்டமூல வரைவு வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.  அதன்படி, இந்த சட்டமூலம் நி...

செம்மணியில் இன்றும் 03 எலும்புக்கூட்டு தொகுதிகள் அகழ்வு

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் வியாழக்கிழமை  புதிதாக 03 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாள...