Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கிளிநொச்சியில் நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படை உத்தியோகஸ்தர் கைது

கிளிநொச்சி மாவட்டத்தில் கடமையாற்றி வந்த பொலிஸ் விசேட அதிரடிப் படை உத்தியோகத்தர் ஒருவர் சக  உத்தியோகத்தரின் தொலைபேசியை பயன்படுத்தி நூதன முறைய...

நெடுங்கேணியில் காயங்களுடன் சடலம் மீட்பு - விபத்து என சந்தேகம்

வவுனியா - முல்லைத்தீவு பிரதான வீதியில் நெடுங்கேணி பகுதியில் வீதியோரமாக இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் காயங்களுடன் நேற்றைய தினம் மீட்கப்...

வவுனியா இளைஞர்ளை தேடும் பொலிஸ் - கைகுண்டுகளுடன் தலைமறைவானவர்களாம்

கைக்குண்டுகளை வைத்திருந்ததாகவும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும்  மூவர் மீது சந்தேகம்  நிலவுவதாகவும் சந்தேக நபர்களைக் கைது செய்ய பொல...

மண்டைதீவில் சர்வதேச துடுப்பாட்ட மைதானத்திற்கு மேலதிக காணிகள் தேவை

சர்வதேச தரத்தில் துடுப்பாட்ட மைதானம் மண்டைதீவில் அமைக்கப்படவுள்ளது.  அதற்கான பூர்வாங்க வேலைகள் நடைபெற்று வருகிறது.  மைதானத்திற்கு மேலதிக காண...

கிளீன் சிறிலங்கா செயற்திட்டம் - பருத்தித்துறையில் தெரிவான 36 பேருக்கு கண்புரை சத்திர சிகிச்சை

கிளீன் சிறிலங்கா செயற்திட்டத்தின் கீழ் பருத்தித்துறையில் நடைபெற்ற நடமாடும் சேவையில் . கண்புரை சத்திர சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்ட 36 பேர...

"குமணனை அச்சுறுத்தாதே .... " - தலைநகரில் போராட்டம்

"குமணனை அச்சுறுத்தாதே .... " என கோரி ஊடக ஊழியர் தொழிற்சங்க சம்மேளனம் மற்றும் இளம் ஊடகவியலாளர் சங்கம் என்பன ஒன்றிணைந்து தலைநகர் கொழ...

நல்லூர் சப்பரம்

நல்லூர் ஆலய வருடாந்திர மகோற்சவ 23ம் திருவிழாவான நேற்றைய தினம் புதன்கிழமை மாலை சப்பர திருவிழா இடம்பெற்றது. நல்லூர் மகோற்சவ திருவிழாக்கள் மிக ...