Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

நல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் வசிக்கும் பெண் நாய்களை பிடித்து கொடுத்தால் நாய் ஒன்றுக்கு 600 ரூபாய்

நல்லுர் பிரதேச சபையின் பெண் நாய்களுக்கான இலவச கருத்தடை சிகிச்சை முகாமிற்கு சுமூக நல நோக்கில் பெண் கட்டாகாலி நாய்களைப் பிடித்து தருபவர்களுக்க...

யாழில். ஹெரோயின் , ஐஸ் போதைப்பொருட்களுடன் நான்கு இளைஞர்கள் கைது

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் 18 வயது இளைஞன் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  யாழ்ப்ப...

பருத்தித்துறை துறைமுக அபிவிருத்திக்கு இந்திய நிதியுதவி

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் பருத்தித்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பில் ஆராய்வதற்காக பெங்களூரிலிருந்து வருகை தந்துள்ள, இந...

அற்புதன் , மகேஸ்வரி , ரூபவாஹினி ராஜா ஆகியோரை கொலை செய்தது ஈ.பி.டி.பி யினரே .. - முன்னாள் உறுப்பினர் தெரிவிப்பு

தினமுரசு பத்திரிகையின் ஆசிரியர் அற்புதன் , சட்டத்தரணி மகேஸ்வரி , ரூபவாஹினி கூட்டுத்தாபன பணியாளர் கே.எஸ் ராஜா உள்ளிட்ட பலரை படுகொலை செய்தவர்க...

யாழில். வீதியில் பயணித்த இளைஞன் மீது வாள் வெட்டு - பட்டப்பகலில் துணிகரம்

யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த இளைஞன் மீது வேன் ஒன்றில் வந்த வன்முறை கும்பல் ஒன்று வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்...

பிரதம நீதியரசரின் வாகனத்தை வீடியோ எடுத்த நபருக்கு விளக்கமறியல்

பிரதம நீதியரசரின் வாகன அணிவகுப்பை வீடியோ எடுத்ததாகக் கூறப்படும் சந்தேக நபரை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான...

நேபாளத்தில் போராட்டக்கார்கள் மீது துப்பாக்கி சூடு - 14 பேர் உயிரிழப்பு

நேபாளத்தில் சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தின் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்...